அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திறன் வெளிப்பாடு கண்காட்சி-2014

“ஒரு மனிதன் இவ்வுலகில் இருந்தோம் என்பதைவிட வாழ வேண்டும்”

காவியன் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத்ததில், மாணவர்களின் திறமைகள் மற்றும் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில், திறன் வெளிப்பாடு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதியன்று திறன் வெளிப்பாடு கண்காட்சி நடைபெற்றது. இளம் பொறியாளர்களின் கலைத் திறனை அறியும் வகையில், வீடு மாடல்கள் அமைக்கும் போட்டி, ஃபேஷன் டிசைனிங் திறமையை அறியும் போட்டிகள் நடைபெற்றன.

பென்சில் ஸ்கெட்ச் போட்டி, தேவதை க்தைகள், வினாடி வினா, இளம் விஞ்ஞானிகளை அறியும் போட்டிகளும் இடம்பெற்றன. கவிதை ஒப்புவித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. 9 பள்ளிகளைச் சேர்ந்த 65-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற இப்போட்டிகளின் முடிவில், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி கோப்பையை வென்றது.

செய்திகள்
Project-Management-Char