அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திறன் வெளிப்பாடு கண்காட்சி -2013

காவியன் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியாக திறன் வெளிப்பாடு கண்காட்சி நடைபெற்று வருகிறது. மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதே இக்கண்காட்சியின் நோக்கமாகும். 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி இந்த கண்காட்சி நடைபெற்றது.திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளிகள் பங்கேற்ற இந்த கண்காட்சிக்கு மிகச்சிறந்த வரவேற்பு இருந்த்து. ஓவியம், முட்டை பெயிண்டிங், தமிழ் கதை சொல்லல், கட்டுரை எழுதுதல், வாக் அண்ட் டாக் போன்றவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு ரூ 2,500, ரூ 1,500, ரூ 1,000 என ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. கடுமையான போட்டியிலும் காவியன் பள்ளி பல பரிசுகளை வென்றது.

செய்திகள்
Project-Management-Char