அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 திறன் வெளிப்பாடு கண்காட்சி-2012

இந்த ஆண்டுக்கான திறன் வெளிப்படுத்தும் கண்காட்சி 2012 ஜனவரி 7ம் தேதியன்று மிகுந்த வரவேற்புக்கு இடையே திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பல்வேறு பள்ளிகளையும் சேர்ந்த 330 மாணவ-மாணவிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. ஒவியம், தமிழ் கட்டுரை, ஆங்கில பேச்சுப்போட்டி, அறிவியல் ஆய்வு காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் திறமைகளுக்கு சாட்சியாக இக்கண்காட்சி அமைந்த்து. வெற்றிபெற்றவர்களுக்கு ரூ2,500, ரூ 1,500, ரூ 1,000 என 3 பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களிடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. அதிக ஸ்கோருடன் காவியன் பள்ளி பட்டயம் வென்றது.

செய்திகள்
Project-Management-Char