அட்மிஷன்  
நடைமுறை
கட்டணம்
நிகழ்வுகள்
 ஓவிய கண்காட்சி 2019

காவியன் பள்ளி - அம்மையநாயக்கனூர் ஓவியக் கண்காட்சி

கண்ணூள் வினைஞர் தேற்றத்தில், நமது பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு சென்ற 05.10.19, சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியில், சின்ன மழலைச் சித்திரம் முதல் பெரிய மாணவர்களின் பிரியமான ஓவியம் வரை காட்சிப்படுத்தப்பட்டது.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கேற்ப ஓவியங்கள் வரையப்பட்டன. தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் உள்ளத் தூய்மையை ஏற்படுத்தியது. “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” – என்ற நெடுநல்வாடை வரிகளுக்கேற்ப அழியா ஓவியங்கள் ஆழமாய் மனதில் பதிந்தது அன்று.

செய்திகள்
Project-Management-Char